Sri. Sai Srni in fb:
நண்பர் : இந்து என்று ஒரு மதமே இல்ல ப்ரோ. இந்து என்ற பெயரே ஆங்கிலேயன் போட்ட பிச்சை.
நான் : இந்து என்ற பெயரை வள்ளலார், பாம்பன் சுவாமிகள் போன்ற மகா ஞானிகள் பயன்படுத்தி இருக்காங்க ப்ரோ.
நண்பர் : இல்லை இல்லை. வில்லியம் ஜோன்ஸ் தான்
நண்பர் : இந்து என்று ஒரு மதமே இல்ல ப்ரோ. இந்து என்ற பெயரே ஆங்கிலேயன் போட்ட பிச்சை.
நான் : இந்து என்ற பெயரை வள்ளலார், பாம்பன் சுவாமிகள் போன்ற மகா ஞானிகள் பயன்படுத்தி இருக்காங்க ப்ரோ.
நண்பர் : இல்லை இல்லை. வில்லியம் ஜோன்ஸ் தான்
இந்து என்ற பெயரை நமக்கு வைத்தார். அதற்கு முன்பு இந்து என்ற பெயரே இல்லை.
நான் : அப்படீனா 15ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தேவராய மகாராய மகாராஜா தன்னை இந்து நாட்டின் சுல்தான் என்று எப்படி அழைத்துக்கொண்டார்???
"சுபமஸ்து ஸ்வஸ்திஸரீ ஸரீமன் மகா மண்டலேசுவர அரி ராய விபாடன்
நான் : அப்படீனா 15ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தேவராய மகாராய மகாராஜா தன்னை இந்து நாட்டின் சுல்தான் என்று எப்படி அழைத்துக்கொண்டார்???
"சுபமஸ்து ஸ்வஸ்திஸரீ ஸரீமன் மகா மண்டலேசுவர அரி ராய விபாடன்
பாஷைக்குத் தப்புவராய கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் - "இந்து ராயசுரத்ராண" இராசாதி ராசன் இராச பரமேசுவரன் பூர்வ தட்சிண பச்சிம உத்தர
சமுத்ராதிபதி ஸரீவீர கசவேட்டை கண்டருளிய பிரதாப இம்மடி தேவராய மகாராயர் பிருதிவி ராச்சியம் பண்ணியருளா நின்ற சகாப்தம்
சமுத்ராதிபதி ஸரீவீர கசவேட்டை கண்டருளிய பிரதாப இம்மடி தேவராய மகாராயர் பிருதிவி ராச்சியம் பண்ணியருளா நின்ற சகாப்தம்
1373 ன் மேல் செல்லா நின்ற பிரசாபதி வருஷத்து மீனஞாயிற்று அமரபட்சத்து நவமியும் வியாழக் கிழமையும் பெற்ற திருவொணத்து நாள்"
- இரண்டாம் தேவராய மகாராயரின் மெய்க்கீர்த்தி(1426-1452)
நண்பர் : இல்லை இல்லை இதெல்லாம் ஏத்துக்க முடியாது. 15 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயர் இல்லை.
- இரண்டாம் தேவராய மகாராயரின் மெய்க்கீர்த்தி(1426-1452)
நண்பர் : இல்லை இல்லை இதெல்லாம் ஏத்துக்க முடியாது. 15 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயர் இல்லை.
நான் : அப்படீனா 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞரான அல்பெரூனி என்பவரால் இந்திய தத்துவ ஞான மரபுகள் பற்றி எழுதப்பட்ட நூலான "தாரிக் அல் ஹிந்த்" என்ற நூலில் இந்திய தத்துவ ஞான மரபிற்கு ஹிந்து என்று பெயரிட்டு எப்படி எழுதினார்? அதாகப்பட்டது இன்றிலிருந்து
1000 ஆண்டுகளுக்கு முன்பே பாரத தேசத்து மக்களை இந்து என்ற பெயர் இருந்துள்ளது என்பதற்கு இது ஒரு இஸ்லாமிய அறிஞரின் சான்றாகும்.
நண்பர் : இல்லை இல்லை இதெல்லாம் ஏத்துக்க முடியாது. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயர் இல்லவே இல்லை.
நான் : அப்படீனா 8 ஆம் நூற்றாண்டில்
நண்பர் : இல்லை இல்லை இதெல்லாம் ஏத்துக்க முடியாது. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயர் இல்லவே இல்லை.
நான் : அப்படீனா 8 ஆம் நூற்றாண்டில்
எழுதப்பட்ட "மேரு தந்தரம்" என்ற நூலில் "ஹீனானி குணானி தூஷயதி இதி ஹிந்து" என்ற வாசகம் எப்படி வந்தது? அதாவது கீழ்த்தனமான குணங்களை அழிப்பவன் எவனோ அவனே " ஹிந்து" என்று 8 ஆம் நூற்றாண்டில் எப்படி எழுதினார்கள்?
நண்பர் : இல்லை இல்லை 8 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயரே இல்லை.
நண்பர் : இல்லை இல்லை 8 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயரே இல்லை.
நான் : அப்படீனா கிமு 300 களில் இன்றைய இந்தியாவின் நிலப்பரப்பை விளக்கியும் இண்டிகா என்ற நூலையும் எதன் அடிப்படையில் எழுதினார் மெகஸ்தனிஸ்???
"India then (4 rolver "Ludinh) being four-sided in plan, the side which looks to the Orient and that to the South, the Great Sea compasseth;
"India then (4 rolver "Ludinh) being four-sided in plan, the side which looks to the Orient and that to the South, the Great Sea compasseth;
that towards the Arctic is divided by the mountain chain of Hemödus from Seythia, inhabited by that tribe of Scythians who are called Sakai; and on the fourth side, turned towards the West, the Indua marks the boundary, the biggest or nearly so of all rivers after the Nile."
நண்பர் : இல்லை இல்லை கிமு 300 க்கு முன்பு இந்து என்ற பெயரே இல்லை.
நான் : அப்படீனா Herodotus எனும் கிரேக்க வரலாற்று அறிஞா் எவ்வாறு கீழ்க்கண்டவாறு இப்பாரதத்தின் நிலப்பரப்பை இந்து என்ற பெயர் கொண்டு குறிப்பிடுகிறார்?
நான் : அப்படீனா Herodotus எனும் கிரேக்க வரலாற்று அறிஞா் எவ்வாறு கீழ்க்கண்டவாறு இப்பாரதத்தின் நிலப்பரப்பை இந்து என்ற பெயர் கொண்டு குறிப்பிடுகிறார்?
"Eastward of India lies a tract which is entirely sand. Indeed, of all the inhabitants of Asia, concerning whom anything certain is known, the Indians dwell nearest to the east, and the rising of the Sun."
நண்பர் : இல்லை இல்லை கிமு 5 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயர்
நண்பர் : இல்லை இல்லை கிமு 5 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இந்து என்ற பெயர்
இல்லை.
நான் : அப்படீனா முதலாம் டேரிஸ் என்ற அரசனின் காலத்தில் கிடைக்கும் DNA கல்வெட்டில் எப்படி இந்து என்ற பெயர் வந்தது?
நண்பர் : அதெல்லாம் ஏத்துக்க முடியாது.
நான் : 😴 ப்ரோ உங்க பெயர் என்ன?
நண்பர் : என்னோட பெயர் ஸ்டீபன்.
நான் : ஓ...! பைபிள் பழைய ஏற்பாடு படிச்சிருக்கீங்களா?
நான் : அப்படீனா முதலாம் டேரிஸ் என்ற அரசனின் காலத்தில் கிடைக்கும் DNA கல்வெட்டில் எப்படி இந்து என்ற பெயர் வந்தது?
நண்பர் : அதெல்லாம் ஏத்துக்க முடியாது.
நான் : 😴 ப்ரோ உங்க பெயர் என்ன?
நண்பர் : என்னோட பெயர் ஸ்டீபன்.
நான் : ஓ...! பைபிள் பழைய ஏற்பாடு படிச்சிருக்கீங்களா?
நண்பர் : ஓ...! முழுமையா பத்து முறை படிச்சிருக்கேன் ப்ரோ.
நான் : பைபிள் பழைய ஏற்பாடு எத்தனை ஆண்டுகாலம் பழமையானதுனு சொல்ல முடியுமா ப்ரோ
நண்பர் : அது குறைந்தபட்சம் 3500 ஆண்டுகள் பழமையானது.
நான் : 😳😳😳😴
நண்பர் : ஆமா ப்ரோ அது 3000 ஆண்டுகளுக்கு மேல இருக்கும்.நம்புங்க ப்ரோ.
நான் : பைபிள் பழைய ஏற்பாடு எத்தனை ஆண்டுகாலம் பழமையானதுனு சொல்ல முடியுமா ப்ரோ
நண்பர் : அது குறைந்தபட்சம் 3500 ஆண்டுகள் பழமையானது.
நான் : 😳😳😳😴
நண்பர் : ஆமா ப்ரோ அது 3000 ஆண்டுகளுக்கு மேல இருக்கும்.நம்புங்க ப்ரோ.
நான் : எனில் பைபிள் பழைய ஏற்பாட்டின் "எஸ்தரின்" முதல் அதிகாரம் முதல் வசனத்தை சொல்லுங்களேன்.🤷
நண்பர் : "இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது" - எஸ்தர் 1:1
நண்பர் : "இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது" - எஸ்தர் 1:1
நான் : உங்க கணக்குப்படி 3500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த பைபிளில் இந்து என்ற பெயர் எப்படி வந்தது ப்ரோ?
நண்பர் : 😳😳😳
நான் : சொல்லுங்க ப்ரோ
நண்பர் : பைபிள்ல கூட இந்து என்ற பெயர் இருக்கா?
நான் : இந்த வசனத்தை நீங்கதானே சொன்னீங்க ப்ரோ...
நண்பர் : 😳😳😳
நான் : சொல்லுங்க ப்ரோ
நண்பர் : பைபிள்ல கூட இந்து என்ற பெயர் இருக்கா?
நான் : இந்த வசனத்தை நீங்கதானே சொன்னீங்க ப்ரோ...
நண்பர் : நான் இன்னொரு நாள் வரேன் ப்ரோ.
நான் : டேய் நில்லுடா ஓடாதடா...!
நண்பர் : 🏃🏃🏃🏃🏃
- பா இந்துவன்.
நான் : டேய் நில்லுடா ஓடாதடா...!
நண்பர் : 🏃🏃🏃🏃🏃
- பா இந்துவன்.
Loading suggestions...