நடவடிக்கையாக, மணியக்காரர்களாக இருந்த
(முக்கியமாக கணக்கப் பிள்ளை, பிராமணர், கொங்குவேளாளக் கவுண்டர், முதலியார் உள்ளிட்ட நடமாடும் கணணிகள்)
நீக்கப்பட்டனர்.
ஏன் என்றால், இவர்களுக்குக் கோவில் நிலங்கள், தானம் பெறப்பட்ட நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், அதில் உள்ள மரங்கள், விளைச்சல்,
(முக்கியமாக கணக்கப் பிள்ளை, பிராமணர், கொங்குவேளாளக் கவுண்டர், முதலியார் உள்ளிட்ட நடமாடும் கணணிகள்)
நீக்கப்பட்டனர்.
ஏன் என்றால், இவர்களுக்குக் கோவில் நிலங்கள், தானம் பெறப்பட்ட நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், அதில் உள்ள மரங்கள், விளைச்சல்,
வருவாய் குறித்த எல்லாம் அத்துப்படியாக ஞாபகத்தில் இருக்கும்.
இவற்றைத் தங்களது வாரிசுகளுக்கும் சொல்லிவிட்டுச் சென்றனர்.
காலை, மாலையில் நடக்கும் போதே நோட்டம் இடுவார்கள், யாரும் இடத்தை அபகரிக்கிறார்களா என்று.
இந்த மணியக்காரர்களை விரட்டினால் தானே ஏமாற்றுக்காரர்கள், கோயில்
இவற்றைத் தங்களது வாரிசுகளுக்கும் சொல்லிவிட்டுச் சென்றனர்.
காலை, மாலையில் நடக்கும் போதே நோட்டம் இடுவார்கள், யாரும் இடத்தை அபகரிக்கிறார்களா என்று.
இந்த மணியக்காரர்களை விரட்டினால் தானே ஏமாற்றுக்காரர்கள், கோயில்
நிலத்தைப் பட்டா போட முடியும்?
3)
எல்லோரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற பிரச்சனையைக் கிளப்பிவிட்டால், இதன் மூலம் குழப்பம் ஏற்பட்டு, கோவிலில் கும்பல் / கூட்டம் வருவது குறையும்.
4)
இந்துக் கோவில்களை மட்டும் அரசுடமைப்படுத்தி, இந்து சமய அறநிலையத்துறை என நாடகம் ஆடி, அரசுப் பணி என்ற
3)
எல்லோரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற பிரச்சனையைக் கிளப்பிவிட்டால், இதன் மூலம் குழப்பம் ஏற்பட்டு, கோவிலில் கும்பல் / கூட்டம் வருவது குறையும்.
4)
இந்துக் கோவில்களை மட்டும் அரசுடமைப்படுத்தி, இந்து சமய அறநிலையத்துறை என நாடகம் ஆடி, அரசுப் பணி என்ற
பெயரில், இந்து மத நம்பிக்கை இல்லாத கிறிஸ்தவர்களையும், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத திராவிடர் கழகம், திமுக., கட்சிக்காரர்களையும் நியமித்து, ஒரு பக்கம் இந்து மதத்தைச் சீரழிப்பது.
இன்னொரு பக்கம் திமுக-விற்கு நிரந்தர வாக்கு வங்கியை உண்டாக்கியது.
5)
கோவில் சிறப்பு நுழைவுச் சீட்டு
இன்னொரு பக்கம் திமுக-விற்கு நிரந்தர வாக்கு வங்கியை உண்டாக்கியது.
5)
கோவில் சிறப்பு நுழைவுச் சீட்டு
என்று போட்டு, பக்திக்கு உள்ள இடத்தைக் கேளிக்கை இடமாக மாற்றியது.
6)
கோயில் ஆகம விதிமுறைகளுக்கு எதிராக, கோயிலுக்கு உள்ளேயே கடைகள், விடுதிகள், கட்டணக் கழிப்பறைகளை ஏற்படுத்தி, கொள்ளையர்கள் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தது.
இப்படி, அமைதியைத் தேடி ஆன்மீகக் காரியங்களுக்காக
6)
கோயில் ஆகம விதிமுறைகளுக்கு எதிராக, கோயிலுக்கு உள்ளேயே கடைகள், விடுதிகள், கட்டணக் கழிப்பறைகளை ஏற்படுத்தி, கொள்ளையர்கள் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தது.
இப்படி, அமைதியைத் தேடி ஆன்மீகக் காரியங்களுக்காக
பக்தர்கள் வரும் கோயில்களின் நிலைமாறி, அவற்றை வர்த்தக மையங்களாக மாற்றியது திராவிட (பெரும்பாலும்) திமுக., ஆட்சியாளர்களின் சாதனை.
இதன் மூலம் இந்து சமயத்தை அழிப்பது. இதுதான் ஈவெரா., CNA.,, கருணாநிதி உள்ளிட்ட சக்திகளின் திட்டம்.
ஆகவே, இந்த ஊழல் புரையோடிப்போன அறநிலையத்துறையினைக்
இதன் மூலம் இந்து சமயத்தை அழிப்பது. இதுதான் ஈவெரா., CNA.,, கருணாநிதி உள்ளிட்ட சக்திகளின் திட்டம்.
ஆகவே, இந்த ஊழல் புரையோடிப்போன அறநிலையத்துறையினைக்
கலைத்துவிட்டு,
புராதனமான
இந்துக் கோவில்களை, இந்து சமயத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்...
சங்கி
புராதனமான
இந்துக் கோவில்களை, இந்து சமயத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்...
சங்கி
Loading suggestions...