கலைஞரின் ஏழ்பரியோன்
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கனையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥
View on 𝕏Threads
கண்ணாரமுத கடலே போற்றி..! 1996 நவம்பர் 6 தமிழகமெங்கும் ஒரு கொலை குற்ற வழக்கு அனலடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஆம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாமாண்டு மருத்துவம் படி...
அந்த சக்கர நாற்காலி சுழன்றடிக்காத இடமே இல்லை... ஜெயலலிதா இறந்த போது ஒரு செய்தி தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளர் ஒருவர் இப்படி வாசிக்கிறார். "வழக்கமாக அம்மா செல்லும் பாதையில் அவர்...
பேனா சிலையை எழுப்பினால் சட்ட போராட்டம் நடத்துவோம்..! -நாய் டம்ளர் சீமான் அப்படி என்ன தான் செய்தது அந்த பேனா? இந்த பகல் வேஷக் கூட்டம் ஏன் கதறுகிறார்கள். ஒர...
பெத்தமங்கலாரம் மார்ரி சென்னா ரெட்டிக்கு என்ன நடந்தது? அச்சம்பவம் நடந்து இன்றோடு சுமார் 28 வருடங்கள் ஆகின்றது. யார் இந்த சென்னா ரெட்டி? அவருக்கு நடந்தது என்ன? வாருங்கள் வரலாற்றை...
#கலைஞர்_எனும்_காலச்சக்கரம் அப்போதைய ஒன்றிய அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி கொண்டு வந்த கட்டாய இந்தி மொழியை எதிர்த்து 24-1-1965அன்று மாலை இந்தி எதிர்ப்பு போராட்டம். விடிந்தால் குடிய...
என் தலைவர் கலைஞரை எப்படி டா விட்டுக்கொடுக்க முடியும்? ஒருசிலர் :- இந்த சின்ன வயசுல கலைஞர், கலைஞர்னு பேசுறியே அப்படி என்ன தான் அந்தாளு பண்ணாருன்னு தலையில தூக்கி வச்சி கொண்டாடுற?...
#அறிவாலயத்துப்பரணி பொதுவாகவே "பரணி" என்பது ஆயிரம் யானைகளை அடக்கிய வீரனை போற்றுவதாகும். ஆம், நான் குறிப்பிட்டது ஒரு மூத்தப்பத்திரிக்கையாளரை, அவர் தான் தலைவர் கலைஞர். இன்று பத்திரி...
கணையிலிருந்து ஒரு அம்பு கலைஞர் என்னும் சப்தத்தோடு வருகிறது பார் உடன்பிறப்பே...! 100 ஆண்டுகால திராவிட அரசியலை படிக்க வேண்டுமா? கோபாலபுரத்துக்கு சென்று அங்குள்ள படிகட்டை கேள் அது...